Shiva
பிருங்கி முனிவர் என்பவர் சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்தார். இதையறிந்த பார்வதி, அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள ரத்தம், சதை ஆகியவற்றை நீங்கச்…
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கு எதிரே, தாழகோயில் அருகே உள்ள கோவில் குளம் சாதாரணமான குளம் கிடையாது அன்பர்களே மிகவும் சக்தி வாய்ந்த குளம் அது, இக்குளத்தில் 12…
மூலவர் சுயம்பு மூர்த்தி. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப் பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 228 வது தேவாரத்தலம்…
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 29 வது தேவாரத்தலம் ஆகும். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது வாசுகி…
நாகை மாவட்டத்தில், தெற்கே புத்தாறும் வடக்கில் முடி கொண்டான் ஆறும் பாய்ந்தோட, இந்த நதிகளால் வளம் கொழிக்கும் ஊராகத் திகழ்கிறது திருமருகல். இங்கே, அருள்மிகு செளந்திரநாயகியுடன் திருக்கோயில்…
இறைவன் தன் பக்தர்களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப்போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாளமாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழ்கிறது திருவதிகை திருக்கோவில்.…
Kanchipuram Ekambareswarar Temple is significant to the Hindu sect of Saivism as one of the Pancha Bhoota Stalas temples associated…