ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லில் அமைந்துள்ளது . திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள இறைவனை பிரார்த்திக்கின்றனர். இங்கு ஆஞ்சநேயர்…
அற்புத நாராயணன் திருக்கோயில் கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். பெருமாளின் 108 வைணவத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தளங்கள் விளங்குகின்றன, அவைகளுள்…
தர்மசாஸ்தா திருக்கோயில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சாஸ்தாவை வழிப்படுகின்றனர். இங்குள்ள மூலவர் விமானம் சிலந்திவலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பாகும்.…
வெண்ணுமலையப்பர் திருக்கோயில் திருமணத்தடை நீங்கவும், நோய்கள் குணமாகவும் குழந்தை பாக்கியம் பெறவும், திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. விருத்தாலம் நகரின் காவல்…
பகவதி அம்மன் திருக்கோயில் இத்தலத்தில் கன்னிகாபுஜை, சுயம்வர பூஜை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும் . காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இங்கு வந்து கடலில்…